நாம் எந்த ஒரு வணக்கத்தைப்
புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும்.
நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்
கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற
வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின்
சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
Saturday 20 October 2012
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிபிலை கிளையின் உத்தியோக பூர்வ இணையத் தளம் ஆரம்பமாகிறது
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிபிலை கிளையின் செய்திகள் மற்றும் பிபிலை நகருக்கு தேவையான இஸ்லாமிய தகவல்கள் இன்னும் பல பயனுள்ள அம்சங்களைக் பிபிலை மற்றும் உலக மக்களுக்காக எடுத்து இயம்ப களமிறங்குகிறது. www.sltjbibila.tk
Subscribe to:
Posts (Atom)